அதிராம்பட்டினம் தரகர் தெருவில் தேர்தல் முன்விரோதம் காரணமாக பல நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். தரகர் தெருவில் ‘எ’ என்ற பிரிவும், ‘பி’ என்ற பிரிவும் குரூப்காளாக செயல்பட்டுவருகின்றனர்.
இதனிடைய நடந்து முடிந்த பஞ்சாய்த்துபோர்டு தேர்தலில் மூன்று வார்டுகளில் ‘எ’குரூப் பெரும்பால இடங்களில் ஈடுபட்டு வெற்றி பெறச்செய்தனர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.
இதனிடைய ‘பி’குரூப்‘எ’குரூப்பில் உள்ள சிலர் மீது தாக்குதல் நடத்தினர். இப்போக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இப்போக்கினை அறிந்த பெரும்தலைவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாருக்கு இவ்விஷயம் அறிந்து இரு குரூப்பில் உள்ளவர்களை அலைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
சுமார் 2 வாரத்திற்கு முன்புதெருக்களில் ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிகொண்டனர். சிலர் அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2 வாரத்திற்கு முன்பு
இதனால் அப்பகுதியில் ரிஸ்வர் போலீசார் குவிக்கப்பட்டு இன்று வாபஸ் பெற்றனர்.
பல தரகர்தெரு நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். அப்பெயர்கள் பின்வருமாறு :
குரூப் ‘எ’
1. அர்சாத்
2.னைநா முகம்மது
3.சுல்தான்
4.சுபைத்துல்லா
5.மீரா
6.ராஃபி
7.னைநாமஹம்மது
8.னைநாமுஹம்மது (கே.ம்)
9.நசீம்
குரூப் ‘பி’
1.அஹமது ஹாஜா
2.முஹம்மது காசிம்
3.ஷாகுல் ஹ்மீது
4.எயியாகான்
5.ரபீக்
6.நசுருதீன்
7.முஹம்மது னைநா
8.முஹம்மது அலி
இவர்களில் ‘எ’ குரூப்பில் உள்ளவர்கள் எம்.எம்.எஸ்., ஜலீலா முகைதீன்,என்.ஆர், ஆதரவவளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, January 08, 2008
அதிராம்பட்டினம் தரகர் தெருவில் தேர்தல் முன்விரோதம்
Labels:
அதிரை செய்திகள்
![](https://lh3.googleusercontent.com/-S6736xnCEVA/AAAAAAAAAAI/AAAAAAAAGLk/uPZqjgOzSYA/s250-c/photo.jpg)
About Author:
My self Nitin Maheta(Nitzzz) From India. i love to blogging, Desing Blogger template, Web Developing and Designing.i like to learn and share technical hacking/security tips with you,i love my friends.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment