Thursday, January 10, 2008

அதிரை கடற்பகுதிகளை தஞ்சை சரக DIG ஆய்வு

1 comments
அதிராம்பட்டினத்தில் உள்ள கரையூர் தெரு,கடற்கரைத் தெரு,ஏரிப்புறக்கரை,கீழத்தோட்டம் ஆகிய கடல் பகுதிகளில் தஞ்சை சரக DIG ஆபாஷ்குமார்,எல்லா பகுதிகளையும் சோதனை நடத்தினார்.
விடுதலைப்புலிகளின் நடமாடுவதாக கூறப்படும் இவ்வேலையில் இவர் வருகை தந்து ள்ளார். மேலும் ராஜமடம் சோதனைச்சாவடிக்கு சென்று அங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டறிந்தார்



இதேபோல் மல்லிப்பட்டினம் கடற்படைத்தளத்திற்கு சென்று அனைத்து விவரங்களும் கேட்டறிந்தார். பின் அதிரையில் கட்டப்பட்டுவரும் கடற்படை காவல் நிலையத்தை பார்வையிட்டு தஞ்சை சென்றார்.
உடன் பட்டுக்கோட்டை எஸ்பி மருதப்பன்,அதிரை இன்ஸ்ப்பெக்டர்.கண்ணதாசன், துணை ஆய்வாளர்.மணிவண்ணன்,ஏட்டு பூமிநாதன் உடன் இருந்தனர்.

பட்டுக்கோட்டை அருகே டாக்டர் வெட்டப்பட்டார்

0 comments
மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டியை சார்ந்த பழனிவேல் என்பருக்கு கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.அருகே உள்ள மதுக்கூரில் டாக்டர்.தனபால் மருத்துவமனைக்கு வந்தனர்.டாக்டர் உடனே பட்டுக்கோட்டை செல்லுங்கள் என்னிடம் போதிய கருவிகள் இல்லை என்பதால் அங்கு செல்லுங்கள் என்றார்.
பட்டுக்கோட்டை போகும் வழியில் பழனிவேல் என்பவ ர் இ றந்தார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் டாக்டர் தனபாலை அரிவாளாலால் வெட்டப்பட்டார்.டாக்டர் உடனே பட்டுக்கோட்டை செல்லப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பத்தால் அதிர்ச்சி அடைந்த பட்டுக்கோட்டை சுற்று வட்டார டாக்டர்கள்,அனைத்து மெடிக்கல் நிர்வாகிகளும் மூன்று நாள் மருத்துவசேவை செய்யவில்லை. 09/1/08 அன்று மாலை பேரணி ஏற்பாடு செய்து பட்டுக்கோட்டை சுற்று வட்டார டாக்டர்கள்,மெடிக்கல் நிர்வாகிகள்,பாரமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து பேரணி ஆர்.டி.ஒ. அலுவலகம் வரை நடந்து சென்று வெட்டியவர்களை கைது செய்ய கோரியும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.



அதிராம்பட்டினத்திலும் அனைத்து டாக்டர்கள் போராட்டத்தினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கு உள்ளயினர்.

பட்டுக்கோட்டை டாக்டர் செல்லப்பன் அவர்களின் சகலைதான் மதுக்கூர் டாக்டர் தனபால் என்பவர் ஆவார்.

அதிராம்பட்டினத்தில் BSNL தொலைபேசிக்கான குறைதீர்க்கும் முகாம்

0 comments

அதிராம்பட்டினத்தில் BSNL PUBLIC TELEPHONE AND STD BOOTH ORGANIZATION அமைப்பின் முதன் முதலாக பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் சாரா மண்பத்தில் நடைபெற்றது. இதில் TANJORE BSNL GM,PRO, PKT And ADIRAI EXCHANGE OFFICERS கலந்து கொண்டனர். இதில்
ஏராளமான எஸ்.டி.டி மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை வரவேற்றார் இவ்வமைப்பின் தலைவர் பிரியம் சாகுல் ஹமீது அவர்கள், அடுத்து கடற்கரைத்தெரு சி.எம்.இப்ராஹிம் அவர்கள் முன்னுரை ஆற்றினார்கள். பல வற்றை எடுத்து கூறினார்கள்.



BSNL தஞ்சாவூர் தலைமை சத்தியநாரயணன் அவர்கள் BSNL அதிராம்பட்டினத்திற்கு பல சலுகைகளை வழங்கி வருவதாக கூறினார்கள்.

• அதிராம்பட்டினத்தில் 2 சப் கோப்புரங்கள் வைத்தது.
• ஆன்-லைன் கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
• டெலிபோன் பில் கட்டுவதற்கு எளிமையாக்க போஸ் ஆபிஸில் 2 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
• பிராண்பேண்ட் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
• வில் போன் கொடுக்கப்பட்டு வருகிறது.
• லைன்கள் சீராக கொடுக்கப்பட்டுவருகிறது.

என்று சத்தியநாரயணன் கூறினார்கள்.
அதிரை மக்களின் குறைகளை தெரிவிக்கும்படி கூறினார்கள்.



பின்வருமாறு கோரிக்கைகள் சொல்லப்பட்டன:

• லைன் மென்களை அதிகரிக்க வேண்டும்
• துணை கோட்ட பொறியாளர்கள் நியமிக்க வேண்டும்
• லைன்களில் ஏற்படும் இறைச்சல்
• லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்
• உடனே லைன் கொடுப்பதில்லை
• பிராண்பேண்ட் எண்ணிக்கையை அதிகரிப்பது
• கட்டண பில்களின் கூடுதலாக வசூலிப்பது
• Caller identification கொடுக்காமல் உள்ளது.


பின்வரும் கோரிக்கைகள் 2 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள்.
உடனே SD யாக வீரப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.



alt=""id="BLOGGER_PHOTO_ID_5153771134980996962" />
உடனே SD யாக வீரப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றும் கூடுதலான லைன்மென்கள்,உடனடி லைன்கள் கொடுக்கப்பட்டுவருகிறது.
பொதுமக்களின் குறைகளை எழுத்து பூர்வமாக வாங்கினார் மேலாளர்.

அதிராம்பட்டினம் தான் தமிழகத்தில் STD யில் 64% வருமானம் வருவதாக இது ரிக்கார்ட் என்று சொன்னவுடன் எல்லா STD ஊழியர்களும் சந்தோஷமாக காணப்பட்டனர்.

இறுதி நிகழ்வை சங்சசெயாலளர் அப்பியான் யூசுப் அவர்கள் ஆற்றினார்கள்.