அதிராம்பட்டினம் காலியார் தெருவைச் சார்ந்த தொப்பிக்கார வீட்டு மர்ஹும். அபுல் ஹசன் அவர்களின் மகனாரும், காய்கறிக்கடை உதுமான்,மர்ஹும் ஆபுபக்கர்,மர்ஹும் கபீர்,மர்ஹும் அலி ஆகியோரின் சகோதராகிய உமர்தம்பி அவர்கள் இன்று 14/01/08 அன்று காலை 8.45 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்கள்.அன்னாரின் ஜனஷா இன்று மாலை 4.30 மணிக்கு ஜும்மாபள்ளி மையவாடியில் நல்ல அடக்கம் செய்யப்படும்.
கடற்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹும்.முகைதீன் பிச்சை கனி அவர்களின் மகனும், வரிசை என்கின்ற யாக்கூப் அலி,அஜ்மல்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய, புகாரி,நாகூர் பிச்சை, சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரருமாகிய, பசீர், அலி தம்பி மரைக்கான் ஆகியோரின் மாமனாருமாகிய, கே.டி.என். நெய்னா முகம்மது அவர்களின் சாச்சாவுமாகிய ஹவ்லியா முகம்மது அவர்கள் இன்று 14/01/08 மாலை 5. மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்கள் அன்னாரின் ஜனஷா இன்று இரவு 9.மணிக்கு கடற்கரைத்தெரு மையவாடியில் நல்ல அடக்கம் செய்யப்படும்.
நன்றி : கான் பிரதர்ஸ்
Monday, January 14, 2008
மரண அறிவிப்பு
Labels:
அதிரை செய்திகள்
![](https://lh3.googleusercontent.com/-S6736xnCEVA/AAAAAAAAAAI/AAAAAAAAGLk/uPZqjgOzSYA/s250-c/photo.jpg)
About Author:
My self Nitin Maheta(Nitzzz) From India. i love to blogging, Desing Blogger template, Web Developing and Designing.i like to learn and share technical hacking/security tips with you,i love my friends.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment