![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6ZT3qn4YjN2PZfXN9AEnIVtQeGNqEmdIAfjvfdi_vEakUJQGdOPYnEloH6sKfroxU1W5Kb4bS3ovi_uQvcCk2kfw9nTVR-8hah6EVhPbU4uBM8VIa774Y3nZcGTBF8LrNqlN4/s320/1_04.gif)
பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.மாரிமுத்து அய்யா அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் சிறந்த மனிதர்களுக்கான காமரஜர் விருது வழங்கப்படுகிறது.இவ்வாண்டிற்கான கர்மவீரர் காமராஜர் விருது பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.மாரிமுத்து அய்யா அவர்களுக்கு விருதும் 1 லட்ச ரூபாய்கான காசோலை வழங்கபடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment