அதிராம்பட்டித்தில் தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக 11/01/08 அன்று மாலை 5 மணி அளவில் குஜராத் முதல்வர் மோடி தமிழக வருகையை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடந்தது. இதில் இவ்வவைப்பின் தொண்டர்கள் பல்வேறு கோஷங்கள் மோடியை எதிர்த்தும்,ஜெயலலிதாவையும் எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர். பின் போலீசார் அனனவரையும் கைது செய்து அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். அங்கு மோடி மற்றும் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து கூட்டத்தில் எடுத்து கூறினர். மாலை 6.30 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3LqddM962OjqazraKePUIijgsBgB_ivqNy6iGDavByZxTOcfW4w3vKZlqI2TFIRgrMADDS60Its7brVt1-JlyaKUePzpykxtUStVDAvzymocTiGbCO6k7p7GU-FHbBM_QLXiD/s320/DSC02579.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_m3D9keRZxhfUZhM6QPbzCHc4JtPJcDwmQEJl_bT-ohhReyYmGzouQeB-vXozotnfYLp_IsENiPkao9yRFvuyd9E8JxwFT7adivFOdYZmgw5mcaXxYRaLUnar6sPwnvcmZ8KR/s320/DSC02580.jpg)
0 comments:
Post a Comment