Monday, April 08, 2013

1 comments
அஸ்ஸலாமு அலைக்கும் கீழத்தெரு மஹல்லா வெற்றிலைக்காரத்தெருவை சார்ந்த மர்ஹூம் முகம்மது அபூபக்கர் அவர்களின் மகனாரும் அபூபக்கர்,சுலைமான்,நிஜார் அகமது,உமர்த்தம்பி,உதுமான் ஆகியோரின் தகப்பனாருமாகிய அப்துல் வஹாப் [ பக்கர் வாய்ஸ் ] அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மக்ரிபு தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.