Friday, January 04, 2008

அதிரையில் 6 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி சேலை

அதிரையில் 6 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.எதிர்வரும் 15ம் தேதி பொங்கள் பண்டிகையை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு தமிழக அரசின் அரசின் ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.

அதிராம்பட்டித்தில் அனைத்து 21 வார்டுகளிலும் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.முன்னதாக இத்தொடக்கத்தை 1 வார்டு கவுன்சிலர்,சேர்மன் எம்.எம்.எஸ்.அப்துல் வாஹப் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.

02.01.08 அன்று அனைத்து ரேஷன்கடைகளிலும் ஏழை மக்களுக்கு வெள்ளம் மற்றும் பச்சை அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.

நன்றி : கதர் மற்றும் செழியன்.

0 comments: