Wednesday, January 02, 2008

புத்தாண்டு விழாவில்

மும்பையில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் மும்பை ஜுகு கடற்கரை அருகே மான பங்கப்படுத்தப்பட்டனர்.இதுபோன்று,கடந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தெற்கு மும்பையிலும் நடந்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.







இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

0 comments: