Monday, January 07, 2008

அதிராம்பட்டினம் போரூராட்சி



அதிராம்பட்டினம் போரூராட்சியின் சார்பாக அனைத்து தூய்மையின் விளக்க கிராமத்து நடனம் மற்றும் விளக்க பொதுகூட்டம் திங்கள் கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்தது.ஏராளமான பொதுமக்களுக்கு தூய்மையின் சிந்தனைகளை எடுத்துரைத்தனர்.மேலும் பல கருத்துகளும் மக்களிடம் வினவினர். தூய்மையில்லாமல் உள்ளதால் ஏற்படும் விளைவுகளும், பாதகம் போன்றவற்றை கூறினார்கள்


0 comments: