Browse » Home
Saturday, January 05, 2008
கார் டிரைவர் தற்கொலை
அதிராம்பட்டினம் கரையூர் தெருவைச்சார்ந்த மைனர் என்பவர் வயது30. இன்று 05/01/08, இரவு 7.30 மணிக்கு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் அதிரை பஸ் ஸ்டாண்டில் உள்ள டெக்ஸிமார்க்கெட்டில் கார் ஓட்டுனாராக உள்ளார். தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சனை மற்றும் கார் ஸ்டாண்டில் உள்ள மற்ற ஒட்டுனர்கள் கிண்டல் செய்ததால் வந்த விபரீதம். இதுபற்றி அதிராம்பட்டினம் காவல்துறை வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரித்து வருகினறனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment