Tuesday, January 15, 2008

கிழக்கு கடற்கரை சாலை ECR ROAD PROJECT

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை முடியும் தருவாயில் உள்ளது. சில இரயில்வே மற்றும் பாலங்கள் போடப்பட்டுவருகின்றன. பாதி வேலைகள் முடிந்த நிலையில் மக்களிடைய பல கருத்துக்கள் நிலவுகின்றன. அவற்றில் சில;

• அதிரை பேருந்து நிலையத்தில் சுற்று பாதை அமைக்கவில்லை( ரவுண்டான) போன்றவவகள் அமையவில்லை.
• அதிரை காலேஜ் ரோடு அருகில் நிலையான பாலம் அமைக்க வில்லை.
• போக்குவரத்து அதிகமான இடங்களில் எந்த பாதுகாப்பு சிக்னல்கள் கிடையாது.
• ஊர்களின் கிலோமீட்டர்கள் போர்டுகள் அமைக்கவில்லை.
• ரோடுகளின் ஒரங்களில் மரங்கள் நடப்படவில்லை.
• அதிரை-ராஜமடம் மோசமான அதிகமாக விபத்துபகுதியாக உள்ள வலைவு உள்ளது. அந்த பாதையை மாற்றி அமைக்கவில்லை.
• தம்பிக்கோட்டை அருகே சீரான வழியில் ரோடுகள் போடமால் உள்ளது.
* மழை காலங்களில் முத்தம்மாள் தெரு,பிலால் நகர்,புதுத்தெரு, ஆகிய பகுதிகள் இந்த ரோடுகளின் காரணமாக பாதிக்கப்படும் நிலையில் சாலைகள் போடப்பட்டுள்ளது.






இதுபோன்ற உங்களது பகுதிகளில் இருந்தால் அல்லது எந்த கோரிக்கையாக இருந்தாலும் நெடுஞ்சாலைத்துறை, இர்கான் இண்டர்நேசனல் நிர்வாகத்தினரிடம் தெரிவிக்க முகவரி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எந்த குறைகள் இருந்தாலும் தெரிவிக்கவேண்டுகிறோம்.

Addl. General Manager
IRCON International Limited
TNSRP - 02 Project office,
41, Mannai Road, Near Police Quarters,
Muthupet Distt. - Thiruvapur (T N) - 614 704
Tel: 0091-4369-261513,
Mob.: 09444377575
Fax: 0091-4369-262499


THIRU. K.ALLAUDIN, I.A.S
SECRETARY TO GOVERNMENT,
HIGHWAYS DEPARTMENT,
FORT ST. GEORGE,
SECRETARIAT, CHENNAI - 9. 91 - 044 - 2567 0959




இதேபோல் அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை சாலையை விரிவுபடுத்தப்பட்டுவருகிறது. ஆக்கிரமிப்பு நிலங்கள் சர்வே எடுத்து வருகிறார்கள்,நெடுஞ்சாலைத்துறை. விரிவுபடுத்தப்படும் சாலையில் ஒரத்தின் எல்லைகள் குறிக்கப்பட்டுவருகின்றன.

0 comments: