Thursday, February 14, 2008

முதலமைச்சர் அவர்களின் முக்கிய கவனத்துக்கு

தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சட்ட விரோதமாகக் கோயிலைக் கட்டி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தஞ்சை திராவிடர் கழகத்தின் சார்பில் - கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்குப் புகார் கொடுக்கப்பட்டது. கோயில் கட்டும் பணியை நிறுத்திவிட்டதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் அதிகாரப்பூர்வமாக பதில் எழுதியதற்குப் பிறகும்கூட, கோயில் கட்டும் பணி தொடர்கிறது. கல்லூரி முதல்வரின் இந்தச் செயல்பாடு சரிதானா?

0 comments: