Thursday, February 14, 2008
முதலமைச்சர் அவர்களின் முக்கிய கவனத்துக்கு
தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சட்ட விரோதமாகக் கோயிலைக் கட்டி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தஞ்சை திராவிடர் கழகத்தின் சார்பில் - கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்குப் புகார் கொடுக்கப்பட்டது. கோயில் கட்டும் பணியை நிறுத்திவிட்டதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் அதிகாரப்பூர்வமாக பதில் எழுதியதற்குப் பிறகும்கூட, கோயில் கட்டும் பணி தொடர்கிறது. கல்லூரி முதல்வரின் இந்தச் செயல்பாடு சரிதானா?
Labels:
பட்டுக்கோட்டை செய்திகள்
![](https://lh3.googleusercontent.com/-S6736xnCEVA/AAAAAAAAAAI/AAAAAAAAGLk/uPZqjgOzSYA/s250-c/photo.jpg)
About Author:
My self Nitin Maheta(Nitzzz) From India. i love to blogging, Desing Blogger template, Web Developing and Designing.i like to learn and share technical hacking/security tips with you,i love my friends.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment