Thursday, February 14, 2008

துபாய் மோட்டார் விபத்து

துபாய் 10/02/08 அன்று மோட்டார் விபத்து
அதிரையைச் சேர்ந்தவர் விபத்தில் உயிரிழந்தார். மேலத்
தெருவைச்சார்ந்த புகாரி என்பவர்
மோட்டார் விபத்தில் இறந்தார்
இவர் அன்சாரி என்பவரின்
மச்சான் ஆவார்.அன்னாரின் நல்ல
அடக்கம் நேற்று அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளியில் 13/02/08 anru
நல்ல அடக்கம் செய்யப்பட்டது.

0 comments: