Wednesday, February 27, 2008

ஊனமுற்றோர்க்கு ஓர் வேண்டுகோள் !

அன்புடையீர்,
கை,கால் ஊனமுற்றோர்,மனவளர்ச்சிக் குன்றியோர்கள் கண் பார்வை இழந்தோர்கள்,காது கேளாதோர்,வாய் பேசமுடியாதோர் போன்ற அனைத்து ஊனமுற்ற மக்களுக்கும் மறு வாழ்வு தரும் திட்டமாக தமிழ்நாடு அரசு ஊனமுற்றோர்கையேடு என்ற படிவத்தையும் உடன் அப்ளிகேசன் படிவத்தையும் வெளியிட்டுள்ளது.இந்த படிவத்தை படித்து முறையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தால் ஊனமுற்ற மக்கள்,அரசின் சலுகைகளைதங்கு தடையின்றி பெறலாம்.ஊனமுற்றோர்க்கு,இவ்விசயத்தில் உதவ அதிரை பைத்துல்மால் முன் வந்துள்ளது. படிவம் பூர்த்தி செய்யும் இடம் : அதிரை பைத்துல்மால்,23/1. நடுத்தெரு, அதிராம்பட்டினம்.

அரசு வெளியிட்டுள்ள இப்படிவங்களை ஊனமுற்ற மக்கள் பயன்பெற அதிராம்பட்டினத்தைச்சார்ந்த கீழ்க்கண்ட முகவரியில் வசிக்கும்,,,

அ.பஹாத் முஹம்மது
(ஊனமுற்றோர் நலச்சங்கம் செயலாளர்)
14/9.வெற்றிக்காரத்தெரு
அதிராம்ப‌ட்டின‌ம்
செல் : 9865939831

ப‌க்ருதீன்.அ
அதிரை பைத்துல்மால் இணைசெய‌லாள‌ர்
அதிராம்ப‌ட்டின‌ம்
செல் : 9443617330

குறிப்பு : அப்ளிகேசன் பெற வரும்போது கீழ்க்கண்ட படிவங்கள் உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளவும்.

1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
2.ஊன‌முற்றோர் அடையாள‌ அட்டை(இருந்தால்)
3.ரேச‌ன்கார்டு ஜெராக்ஸ்
4.தேர்த‌ல் அடையாள‌ அட்டை(இருந்தால்)

அனைவ‌ரும் ஊன‌முற்றோர் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு இதை தெரிவிக்க‌ வேண்டுகிறோம்.

2 comments:

PUTHIYATHENRAL said...

உங்களுடைய எழுத்துப்பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.என் பெயர் அபூ சுமையா ,இது என் வெப் சைட், நான் அமெரிக்க கலிபோர்னியாவில் இருக்கிறேன், இதை உங்கள் தளத்தில் இணைக்கவும் http://www.sinthikkavum.blogspot.com/

PUTHIYATHENRAL said...

உங்களுடைய எழுத்துப்பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.என் பெயர் அபூ சுமையா ,இது என் வெப் சைட், நான் அமெரிக்க கலிபோர்னியாவில் இருக்கிறேன், இதை உங்கள் தளத்தில் இணைக்கவும் http://www.sinthikkavum.blogspot.com/