Wednesday, February 27, 2008

ஊனமுற்றோர்க்கு ஓர் வேண்டுகோள் !

2 comments
அன்புடையீர்,
கை,கால் ஊனமுற்றோர்,மனவளர்ச்சிக் குன்றியோர்கள் கண் பார்வை இழந்தோர்கள்,காது கேளாதோர்,வாய் பேசமுடியாதோர் போன்ற அனைத்து ஊனமுற்ற மக்களுக்கும் மறு வாழ்வு தரும் திட்டமாக தமிழ்நாடு அரசு ஊனமுற்றோர்கையேடு என்ற படிவத்தையும் உடன் அப்ளிகேசன் படிவத்தையும் வெளியிட்டுள்ளது.இந்த படிவத்தை படித்து முறையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தால் ஊனமுற்ற மக்கள்,அரசின் சலுகைகளைதங்கு தடையின்றி பெறலாம்.ஊனமுற்றோர்க்கு,இவ்விசயத்தில் உதவ அதிரை பைத்துல்மால் முன் வந்துள்ளது. படிவம் பூர்த்தி செய்யும் இடம் : அதிரை பைத்துல்மால்,23/1. நடுத்தெரு, அதிராம்பட்டினம்.

அரசு வெளியிட்டுள்ள இப்படிவங்களை ஊனமுற்ற மக்கள் பயன்பெற அதிராம்பட்டினத்தைச்சார்ந்த கீழ்க்கண்ட முகவரியில் வசிக்கும்,,,

அ.பஹாத் முஹம்மது
(ஊனமுற்றோர் நலச்சங்கம் செயலாளர்)
14/9.வெற்றிக்காரத்தெரு
அதிராம்ப‌ட்டின‌ம்
செல் : 9865939831

ப‌க்ருதீன்.அ
அதிரை பைத்துல்மால் இணைசெய‌லாள‌ர்
அதிராம்ப‌ட்டின‌ம்
செல் : 9443617330

குறிப்பு : அப்ளிகேசன் பெற வரும்போது கீழ்க்கண்ட படிவங்கள் உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளவும்.

1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
2.ஊன‌முற்றோர் அடையாள‌ அட்டை(இருந்தால்)
3.ரேச‌ன்கார்டு ஜெராக்ஸ்
4.தேர்த‌ல் அடையாள‌ அட்டை(இருந்தால்)

அனைவ‌ரும் ஊன‌முற்றோர் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு இதை தெரிவிக்க‌ வேண்டுகிறோம்.

21 வது வார்டு இடைத்தேர்தல்

0 comments
அதிராம்பட்டினம் 21 வது வார்டு இடைத்தேர்தல் நடந்ததலில் திமுகவைச் சார்ந்த முஹம்மது இப்றாஹிம் வெற்றிபெற்றார். எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் முஹம்மது தமீம் அவர்கள் 13 ஒட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் மெயின் ரோடு பள்ளி நிர்வாகியாக உள்ளார். பள்ளிவாசல் காரணத்தை வைத்து வெற்றிபெற்று விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் தோல்வி தான் முடிந்தது.
எப்படியாவது அதிமுக அதிரையில் கால் வைத்து விடலாம் என்று கனவு நினைத்தார்கள்.

பள்ளிவாசல் பிரச்சனைகளை பொறுத்தவரை குறிப்பிட்ட மதப்பிரச்சனையாக்கிவிட அதிமுக, பாஜக, பல விஷ அமைப்புகள் பிரச்சனைகளை கிளப்பின.
இதில் வெற்றி பெற்றது பல அமைப்புகள் என்று தன்னைதான் மார்த்தட்டிகொண்டன.

ஆனால் கடந்த தேர்தலில் அதிமுக தான் பாஜகவை வளர்த்து விட்டது. செட்டித்தெரு வார்டில் அதிமுக வின் சார்பாக யாரெயும் நிறுத்த வைக்க தைரியம் இல்லாத அதிமுக அரசியல்வாதிகளுக்கு துணை போகும் அதிரையில் உள்ள குறிப்பிட்ட தெரு வாசிகள்.

அதிமுக முஹம்மது தமீம் அவர்கள் இன்றைக்கு பள்ளிவாசலுக்காக பேச்சி கூடுத்து வருகிறார்.ஆனால் இவரின் பல முகங்களை யாரும் பார்த்ததில்லை என்று தான் கூறவேண்டும். கட்சிக்காக இவர் எதையும் செய்யக்கூடியவர்.


அதிமுக‌ வின் உறுதுணையாக‌ இருந்த‌து இஸ்லாமிய‌ அமைப்புக‌ள்தான். திமுக‌ விற்கு துரோக‌ம் செய்யும் த‌முமுக‌ அமைப்பு. அதிரைக்கென்று உறுத்தான‌ அமைப்பு என்று அவ‌ர்க‌ளே கூறிக்கொள்ளும் அவ‌மான‌ம். ப‌ள்ளிவாச‌ல் பிர‌ச்ச‌னைக்காக‌ த‌ங்க‌ள‌து ப‌த‌விக‌ளை தூக்கியெரியாத‌ த‌முமுக‌ தொண்ட‌ர்கள் படை.





அத‌ற்கு அடுத்த‌ப‌டியில் ஹிமாய‌த்துல் இஸ்லாம் ச‌ங்க‌ம் எப்ப‌வும் உள்ள‌ ஒரு ல‌ட்ட‌ர் பேடில், அர‌சிய‌லுக்கும் இடைத்தேர்த‌லுக்கும் வெளியில் உள்ள‌ அதிரை பைத்துல்மால் வ‌ம்ப்பிற்கு இழுத்த‌ ச‌ங்க‌ம்.

புரியாத‌ புதிர் என்ன‌வென்றால் குஜராத் முத‌ல்வ‌ர் மோடிக்கு எதிராக‌ போர‌ட்ட‌ம் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள், அதிமுக‌ விட்டுவ‌ரைவ‌ந்து சாப்பிட்டில் அம்மாவுட‌ன் க‌ல‌ந்து கொண்டு ஆட்ட‌ம் போட்ட‌வ‌ர்க‌ளுக்கு இவ‌ர்க‌ள் எல்லாம் துணை நிற்கிறார்க‌ள்.

முஹ‌ம்ம‌து த‌மீம் அவ‌ர்க‌ள் சுயேட்டையாக‌ நின்று இருந்தால் வெற்றி பெறுவ‌து உறுதி என்று தான் கூற‌வேண்டும். மாநில‌ த‌முமுக‌ த‌லைமைய‌க‌த்தில் இருந்து அதிரை த‌முமுக‌ விற்கு போன் வ‌ந்த‌த‌காக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. கூட்ட‌ணியில் இருந்து கொண்டு துரோக‌ம் செய்யும் க‌ட்சியாகிவிட்ட‌து என்ற பெய‌ர் வ‌ந்து விட்ட‌து.

Amazon New Recruitment | Intas Recruits Freshers

0 comments
Amazon New Recruitment | Intas Recruits Freshers


PLUS: EDS Mphasis New Walk-in & eyantra Freshers Walk-in - Feb 28, 29


http://www.jobs- freshers. com/amazon_ feb27.htm


Good Luck

--
For Placement Papers Click Here

http://www.careeren clave.info/ placement_ papers/

Thursday, February 14, 2008

முதலமைச்சர் அவர்களின் முக்கிய கவனத்துக்கு

0 comments
தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சட்ட விரோதமாகக் கோயிலைக் கட்டி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தஞ்சை திராவிடர் கழகத்தின் சார்பில் - கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்குப் புகார் கொடுக்கப்பட்டது. கோயில் கட்டும் பணியை நிறுத்திவிட்டதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் அதிகாரப்பூர்வமாக பதில் எழுதியதற்குப் பிறகும்கூட, கோயில் கட்டும் பணி தொடர்கிறது. கல்லூரி முதல்வரின் இந்தச் செயல்பாடு சரிதானா?

துபாய் மோட்டார் விபத்து

0 comments
துபாய் 10/02/08 அன்று மோட்டார் விபத்து
அதிரையைச் சேர்ந்தவர் விபத்தில் உயிரிழந்தார். மேலத்
தெருவைச்சார்ந்த புகாரி என்பவர்
மோட்டார் விபத்தில் இறந்தார்
இவர் அன்சாரி என்பவரின்
மச்சான் ஆவார்.அன்னாரின் நல்ல
அடக்கம் நேற்று அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளியில் 13/02/08 anru
நல்ல அடக்கம் செய்யப்பட்டது.

துபாயில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க உதவும் இணையத்தளம்

0 comments
துபாயில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்குமிட வசதி குறைபாடு, சம்பளம் தராமை உள்ளிட்ட தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கீழ்க்கண்ட இணையத்தளம் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

www.labourcomplaints.ae

புகார் தெரிவிக்க தொலைபேசி எண் : 800 9119

மேலும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

Sunday, February 10, 2008

காதிர் முகைதீன் பள்ளியின் சில்வர் ஜுப்லி விழா



அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கி 25 ஆண்டுகள் முடிவடைந்தது முன்னிட்டு இன்று காதிர் முகைதீன் கல்லூரி வளகத்தில் பல நிகழ்ச்சிகளும்,சொற்பொழிவுகளும் நடைப்பெற்றது.10.02.08 இன்று காலை 10.00 மணிக்கு பள்ளி ஆண்டு விழா நடைபெற உள்ளது. சில்வர் ஜுப்லியை முன்னிட்டு காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒளி விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை எல்லாம் பள்ளி ஆசிரியர்கள் செய்து உள்ளனர்.

இதே போல் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த 28.01.08 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்வணைத்து விழாக்களுக்கும் பள்ளி தாலாளர் முஹம்மது அஸ்லம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்து

0 comments


அதிராம்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்து விடப்பட்டுள்ளது. இப்பேருந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து காலை 8.40 மணிக்கும் இரவு 8.10 மணிக்கும் கும்பகோணம் வழியாக அதிராம்பட்டினம் செல்கிறது.அதேபோல் அதிரையில் இருந்து காலை 8.10 மணிக்கும் இரவு 9.00மணிக்கும் கும்பகோணம் வழித்தடத்தில் செல்கிறது.
பேருந்து துவக்க விழாவில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ,என்.ஆர்.ரெங்கராஜன்,அதிரை சேர்மன் எம்.எம்.எஸ்.அப்துல்வஹாப் கும்பகோணம் அரசு பேருந்துகோட்ட மேலாளர்,அதிரை வார்டு கவுன்சிலர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கட்டணத் தொகை 200 ரூபாய்.

Tuesday, January 22, 2008

கல்வி வழிகாட்டித் தொடர் (1)

1 comments
அஸ்ஸலாமு அலைக்கும். நமதூர் இளைஞர்களுக்கு வழிகாட்ட என்னால் முடிந்த ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன். இந்தக் கட்டுரையை நமது அதிராம்பட்டினம் வெப்சட்டில் போட்டால் மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும். பிழை இருந்தால் தயவு செய்து திருத்தம் செய்து போடவும். உங்கள் கருத்தையும் பதில் போடவும்.

S.Abdul Razzak


கல்வி வழிகாட்டித் தொடர் (1)

வெளிநாட்டு மோகமும் ஆங்கிலப் புலமையும்.

20-30 வருடங்களுக்கு முன்பெல்லாம் உள்நாட்டில் வேலைச் செய்ய தகுதி இல்லாதவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வர். எல்லோரையும் போலவே நமதூர் (அதிரை) மக்களையும் வெளிநாட்டு மோகம் ஆட்டிப் படைத்தன் விளைவு! படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சவுதிக்கு சென்ற நமது முந்தைய தலலமுறையினர் தற்போது ரிட்டையராகி தாயகம் திரும்பி இருப்பார்கள்.

வளைகுடா அனுபங்களை வைத்து அரபி மொழியிம் ஹிந்தி/உருது மொழியும் கற்றுக் கொண்டவர்கள் ஓரளவு வெவ்வேறு நாடுகளில் சமாளித்துக் கொள்வார்கள். உள்நாட்டிலும் உபரியான மொழியாளுமைகளால் பிழைத்துக் கொள்ளலாம்.

தற்போதைய அயல் நாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லும் முன் படிப்பு, மொழித்திறன் ஆகியவற்றில் சர்வதேச தரத்தில் இருந்தால் மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள். ஆங்கிலம் பயிற்று மொழியாக எடுத்து படித்திருந்தாலும் உலகத்தரம் வாய்ந்த சர்டிபிகேட் பெற்றிருந்தால்தான் அமெரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலைக்கு நியமிக்கப்படுவார்கள்.

வணிக உலகில் இன்று பெரும்பான்மையாகக் கையாளப்படும் மொழியாக ஆங்கிலம் விளங்குகின் றது. வணிக உலகில் தேவை மட்டுமின்றி உயர் கல் விக்காகவும் இன்று அதிகளவில் நமது நாட்டிலி ருந்து நாடுவது ஆங்கிலத்தை மொழியாகக் கொண்ட இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரே லியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து நாடுகளே ஆகும். இதற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படை யாக உள்ளது. அவ்வாறு உயர்கல்விக்காகச் செல்ப வர்கள் ஆங்கிலத்தில் போதிய அறிவுத் திறன் படைத் தவர்களா என்பதைக் கண்டறியவும், அதனைச் சோதிக்கும் வகையில் பல தேர்வுகளை நடத்தி வரு கின்றது.
அவ்வரிசையில் முதன்மையாக விளங்குவது டோஃ பல் மற்றும் ஐ.சி.எல்.டி.எஸ். தேர்வுகளாகும். இதில் அமெரிக்காவின் உயர்கல்வி சேர்க்கைக்கும் தகுதித் தேர்வாக விளங்குவது டோஃபல் தேர்வாகும். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கான உயர்கல்வி சேர்க்கைக்குத் தேவைப்படுவது ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வாகும்.
இத்தேர்வுகளைப் போல வணிக உலகின் தேவைக்காகவும் பல தேர்வுகள் நடத்தப்படுகின்றது. அதில், முதன்மையானதாகக் கருதப்படுவது பி.இ.சி. எனப்படும் பிசினஸ் இங்கி லீஷ் சர்ட்டிஃபிகேட். இதை கேம்பிரிட்ஜ் பிசினஸ் இங்கி லீஷ் சர்ட்டிஃபிகேட் தேர்வு என்றும் அழைப்பர்.
இத்தேர்வானது உலக வணிக அரங்கில் நடக்கும் வியா பாரங்களில் பேச்சு மொழியாகவும், அலுவலக மொழியாக வும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டுள்ள வியாபார நிறுவ னங்களில் பணிபுரிய இதை ஓர் அடிப்படைத் தகுதியாகப் பல பன்னாட்டு நிறுவனங்கள் இதர தேவையான கல்வித் தகுதியுடன் சேர்த்து வைத்துள்ளது. எனவே, இதன் முக்கி யத்துவத்தை அறிந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் மற் றும் இந்திய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நிறுவன ஊழியர்கள் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக வைத்துள்ளது மட்டுமன்றி, அவர்களே இத்தேர்வுக்கும் ஊழியர்களை ஆயத்தம் செய்து தேர்ச்சிய டைய பயிற்சியளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுள்ள உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையின் படி ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டில் முதலீடு செய்து தொழில் தொடங்குகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்குத் தேவைப்படும் தொழில் நுட்ப அறிவு மற்றும் கல்வியறிவு பெற்றவர்கள் தேவையான அளவில் இருந்தாலும் போதிய ஆங்கில அறிவும் தேவைப்ப டுகிறது. குறிப்பாக, ஐ.டி.இ.எஸ். எனப்படும் "இன்ஃபர்மே ஷன் எனேபல்டு சர்வீஸஸ்' துறை மற்றும் வர்த்தகம் துறைக ளில் இவர்களின் தேவை அதிகம். இத்தகைய நிறுவனங்க ளில் உடனடி வேலைவாய்ப்புப் பெற உங்களது பட்டப் படிப்பு, இதர பட்டப் படிப்பு கல்வித் தகுதிகளுடன் பிசினஸ் இங்கிலீஷ் சர்டிஃபிகேட் அத்தியாவசியமாகிறது.
பி.இ.சி. அடிப்படையில் ஒருவரின் மொழியின் அத்தியா வசிய நான்கு அடிப்படைகளைச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது.1. கேட்பு திறன் 2. பேச்சுத் திறன் - 3. படிக்கும் திறன் 4. எழுத்துத் திறன்.
இத்தேர்வுக்கென பயிற்சிகளைப் பெறும் போது மேற்கூறிய நான்கு பிரிவுகளிலும் உங்களின் நிலையினை மேம்படுத்த பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி, இந்த நான்கு நிலைகளின் அடிப்படையில் ஆங்கில அறிவினைப் பிரத்யேகமாக வர்த்தக உலகில் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என் பதை உணர்த்தும். இத்தேர்வே வர்த்தக உலக வழக்கின் அடிப் படையில் அமைந்திருப்பதால் எவ்வளவுதான் ஆங்கிலத்தில் புலமையும், இலக்கணமும் அறிந்திருந்தாலும் அதனை வர்த்த உலகின் நிலைப்பாட்டில் எவ் வாறு பயன்படுத்தப்பட வேண்டுமென்கிற வகையில் வகைபடுத்தப்பட்டிருக்கும்.
பி.இ.சி. தேர்வுகள் மூன்று நிலைகளைக் கொண்டவை.
1. பி.இ.சி. பிரலிமினரி .
2. பி.இ.சி. வான்டேஜ்
3. பி.இ.சி. ஹையர்

மேற்கூறிய மூன்று நிலைத் தேர்வுகளில் உங்களின் தேவை மற்றும் தொழில்நிலைக்கேற்ப ஏதே னும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.பி.இ.சி. தேர்வினை 16 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் எதிர்கொள்ளலாம். வர்த்தக தொழிலில் ஈடுபட உள்ளவர்கள் அல்லது வர்த் தக உலகில் பணிபுரிய எண்ணுபவர்களுக்கு இது அத்தியாவசியமாகும்.
மேற்கூறிய மூன்று நிலைத் தேர்வுகளும் மொழியின் தேர்வு நிலையறியும் ஐரோப்பாவின் வரைமுறைகளுக்கு உட்பட்டவை. அது மட்டு மின்றி, இத்தேர்வுகள் இங்கிலாந்தின் தேர்வு களை வரைமுறைப்படுத்தும் ணஇஅ- தரச் சான்றி தழ் பெற்றுள்ளது.
இத்தேர்வின் மிகப் பெரிய பலம் என்னவெ னில் பி.இ.சி. தேர்வுகளை எதிர் கொண்டு தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்குச் சான்றிதழ் உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக இசால் தேர்வுகள் வழங்குகின்றது. இச்சான் றிதழ் நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப் படையில் நிலையினைக் குறிக்கும். இத்துடன் முன்னரே தெரிவித்துள்ளது போல் நான்கு பிரிவு களில் நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களின் திறமையைக் குறிக்கும் வகையில் அமைந்திருக் கும். இதனை அடிப்படையாகக் கொண்டு உங்களின் ஆங் கில மொழித் திறனை மேலும் மேலும் உயர்த்திக் கொள்ளலாம்.

-தொடரும் (இன்ஷா அல்லாஹ்)

வேண்டுகோள்: வெளிநாட்டுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு வழிகாட்ட அதிரையில் பயிற்சி மையம் தொடங்க செல்வந்தர்களும் கல்விமான்களும் உதவலாம். இதற்கு அதிரை பைத்துல்மால் போன்ற சேவை நிறுவனங்களையும், அதிரை பட்டதாரிகள் பேரவையையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

Thanks : Razzak ,
mail : adirainews@gawab.com
நன்றி : கான் பிரதர்ஸ், அதிரை

மல்லிப்பட்டினத்தில் நடந்தது

0 comments

கல்வி வழிகாட்டித் தொடர் (1)

0 comments
கல்வி வழிகாட்டித் தொடர் (1)

வெளிநாட்டு மோகமும் ஆங்கிலப் புலமையும்.

20-30 வருடங்களுக்கு முன்பெல்லாம் உள்நாட்டில் வேலைச் செய்ய தகுதி இல்லாதவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வர். எல்லோரையும் போலவே நமதூர் (அதிரை) மக்களையும் வெளிநாட்டு மோகம் ஆட்டிப் படைத்தன் விளைவு! படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சவுதிக்கு சென்ற நமது முந்தைய தலலமுறையினர் தற்போது ரிட்டையராகி தாயகம் திரும்பி இருப்பார்கள்.

வளைகுடா அனுபங்களை வைத்து அரபி மொழியிம் ஹிந்தி/உருது மொழியும் கற்றுக் கொண்டவர்கள் ஓரளவு வெவ்வேறு நாடுகளில் சமாளித்துக் கொள்வார்கள். உள்நாட்டிலும் உபரியான மொழியாளுமைகளால் பிழைத்துக் கொள்ளலாம்.

தற்போதைய அயல் நாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லும் முன் படிப்பு, மொழித்திறன் ஆகியவற்றில் சர்வதேச தரத்தில் இருந்தால் மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள். ஆங்கிலம் பயிற்று மொழியாக எடுத்து படித்திருந்தாலும் உலகத்தரம் வாய்ந்த சர்டிபிகேட் பெற்றிருந்தால்தான் அமெரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலைக்கு நியமிக்கப்படுவார்கள்.

வணிக உலகில் இன்று பெரும்பான்மையாகக் கையாளப்படும் மொழியாக ஆங்கிலம் விளங்குகின் றது. வணிக உலகில் தேவை மட்டுமின்றி உயர் கல் விக்காகவும் இன்று அதிகளவில் நமது நாட்டிலி ருந்து நாடுவது ஆங்கிலத்தை மொழியாகக் கொண்ட இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரே லியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து நாடுகளே ஆகும். இதற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படை யாக உள்ளது. அவ்வாறு உயர்கல்விக்காகச் செல்ப வர்கள் ஆங்கிலத்தில் போதிய அறிவுத் திறன் படைத் தவர்களா என்பதைக் கண்டறியவும், அதனைச் சோதிக்கும் வகையில் பல தேர்வுகளை நடத்தி வரு கின்றது.

அவ்வரிசையில் முதன்மையாக விளங்குவது டோஃ பல் மற்றும் ஐ.சி.எல்.டி.எஸ். தேர்வுகளாகும். இதில் அமெரிக்காவின் உயர்கல்வி சேர்க்கைக்கும் தகுதித் தேர்வாக விளங்குவது டோஃபல் தேர்வாகும். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கான உயர்கல்வி சேர்க்கைக்குத் தேவைப்படுவது ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வாகும்.
இத்தேர்வுகளைப் போல வணிக உலகின் தேவைக்காகவும் பல தேர்வுகள் நடத்தப்படுகின்றது. அதில், முதன்மையானதாகக் கருதப்படுவது பி.இ.சி. எனப்படும் பிசினஸ் இங்கி லீஷ் சர்ட்டிஃபிகேட். இதை கேம்பிரிட்ஜ் பிசினஸ் இங்கி லீஷ் சர்ட்டிஃபிகேட் தேர்வு என்றும் அழைப்பர்.

இத்தேர்வானது உலக வணிக அரங்கில் நடக்கும் வியா பாரங்களில் பேச்சு மொழியாகவும், அலுவலக மொழியாக வும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டுள்ள வியாபார நிறுவ னங்களில் பணிபுரிய இதை ஓர் அடிப்படைத் தகுதியாகப் பல பன்னாட்டு நிறுவனங்கள் இதர தேவையான கல்வித் தகுதியுடன் சேர்த்து வைத்துள்ளது. எனவே, இதன் முக்கி யத்துவத்தை அறிந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் மற் றும் இந்திய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நிறுவன ஊழியர்கள் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக வைத்துள்ளது மட்டுமன்றி, அவர்களே இத்தேர்வுக்கும் ஊழியர்களை ஆயத்தம் செய்து தேர்ச்சிய டைய பயிற்சியளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுள்ள உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையின் படி ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டில் முதலீடு செய்து தொழில் தொடங்குகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்குத் தேவைப்படும் தொழில் நுட்ப அறிவு மற்றும் கல்வியறிவு பெற்றவர்கள் தேவையான அளவில் இருந்தாலும் போதிய ஆங்கில அறிவும் தேவைப்ப டுகிறது. குறிப்பாக, ஐ.டி.இ.எஸ். எனப்படும் "இன்ஃபர்மே ஷன் எனேபல்டு சர்வீஸஸ்' துறை மற்றும் வர்த்தகம் துறைக ளில் இவர்களின் தேவை அதிகம். இத்தகைய நிறுவனங்க ளில் உடனடி வேலைவாய்ப்புப் பெற உங்களது பட்டப் படிப்பு, இதர பட்டப் படிப்பு கல்வித் தகுதிகளுடன் பிசினஸ் இங்கிலீஷ் சர்டிஃபிகேட் அத்தியாவசியமாகிறது.

பி.இ.சி. அடிப்படையில் ஒருவரின் மொழியின் அத்தியா வசிய நான்கு அடிப்படைகளைச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது.1. கேட்பு திறன் 2. பேச்சுத் திறன் - 3. படிக்கும் திறன் 4. எழுத்துத் திறன்.

இத்தேர்வுக்கென பயிற்சிகளைப் பெறும் போது மேற்கூறிய நான்கு பிரிவுகளிலும் உங்களின் நிலையினை மேம்படுத்த பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி, இந்த நான்கு நிலைகளின் அடிப்படையில் ஆங்கில அறிவினைப் பிரத்யேகமாக வர்த்தக உலகில் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என் பதை உணர்த்தும். இத்தேர்வே வர்த்தக உலக வழக்கின் அடிப் படையில் அமைந்திருப்பதால் எவ்வளவுதான் ஆங்கிலத்தில் புலமையும், இலக்கணமும் அறிந்திருந்தாலும் அதனை வர்த்த உலகின் நிலைப்பாட்டில் எவ் வாறு பயன்படுத்தப்பட வேண்டுமென்கிற வகையில் வகைபடுத்தப்பட்டிருக்கும்.

பி.இ.சி. தேர்வுகள் மூன்று நிலைகளைக் கொண்டவை.
1. பி.இ.சி. பிரலிமினரி .
2. பி.இ.சி. வான்டேஜ்
3. பி.இ.சி. ஹையர்

மேற்கூறிய மூன்று நிலைத் தேர்வுகளில் உங்களின் தேவை மற்றும் தொழில்நிலைக்கேற்ப ஏதே னும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.பி.இ.சி. தேர்வினை 16 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் எதிர்கொள்ளலாம். வர்த்தக தொழிலில் ஈடுபட உள்ளவர்கள் அல்லது வர்த் தக உலகில் பணிபுரிய எண்ணுபவர்களுக்கு இது அத்தியாவசியமாகும்.

மேற்கூறிய மூன்று நிலைத் தேர்வுகளும் மொழியின் தேர்வு நிலையறியும் ஐரோப்பாவின் வரைமுறைகளுக்கு உட்பட்டவை. அது மட்டு மின்றி, இத்தேர்வுகள் இங்கிலாந்தின் தேர்வு களை வரைமுறைப்படுத்தும் ணஇஅ- தரச் சான்றி தழ் பெற்றுள்ளது.

இத்தேர்வின் மிகப் பெரிய பலம் என்னவெ னில் பி.இ.சி. தேர்வுகளை எதிர் கொண்டு தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்குச் சான்றிதழ் உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக இசால் தேர்வுகள் வழங்குகின்றது. இச்சான் றிதழ் நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப் படையில் நிலையினைக் குறிக்கும். இத்துடன் முன்னரே தெரிவித்துள்ளது போல் நான்கு பிரிவு களில் நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களின் திறமையைக் குறிக்கும் வகையில் அமைந்திருக் கும். இதனை அடிப்படையாகக் கொண்டு உங்களின் ஆங் கில மொழித் திறனை மேலும் மேலும் உயர்த்திக் கொள்ளலாம்.

-தொடரும் (இன்ஷா அல்லாஹ்)

வேண்டுகோள்: வெளிநாட்டுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு வழிகாட்ட அதிரையில் பயிற்சி மையம் தொடங்க செல்வந்தர்களும் கல்விமான்களும் உதவலாம். இதற்கு அதிரை பைத்துல்மால் போன்ற சேவை நிறுவனங்களையும், அதிரை பட்டதாரிகள் பேரவையையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

நன்றி : கான் பிரதர்ஸ்,அதிரை

புகாரி ஷரீப் நிறைவு நாள்

0 comments
அதிராம்பட்டினம் ஜாவியாவில் கடந்த 40 நாட்களாக நடைபெற்றுவந்த புகாரி ஷரீப் மஜ்லிஸ் 21.01.08,முஹர்ரம் பிறை 11 திங்கள் கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. காலை 6.00 மணிக்கு திக்ரு மஜ்லிஸ் ஆரம்பம் செய்து தொடர்ந்து பயான் நடைபெற்றது.8 மணிக்கு இவ்வலகத்திற்கும்,மறுமை நாளிற்கும் புனிதமிக்க துஆக்கள் ஓதி தப்ரூக் வழங்கப்பட்டது. இவ்வருடம் மிகவும் சிறப்புடன் இனிதே முடிந்தது அதிரை புகாரி ஷரீப். அனைத்து ஏற்பாடுகளையும் ஜாவியா திக்ரு மஜ்லிஸ் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

செய்தி தந்தவர் : அதிரை குலாம்

Thursday, January 17, 2008

பொங்களை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன

0 comments
அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு வாசிகளால் நடத்தப்பட்ட பொங்களை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளின் நிறைவு 17.01.08அன்று இரவு சிறப்புடன் முடிந்தது.இதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

மரண அறிவிப்பு

0 comments
அதிராம்பட்டினம் சிஎம்பி லைன் ஷிபா ஹாஸ்பிடல் பின்புறத்தைச் சார்ந்த மர்ஹும் மேஸ்த்திரி சேவாக்கா சேக் முகைதீன் அவர்களின் மனைவியும்,ஹாஜா பகுருதீன் அவர்களின் தாயாருமாகிய, எ எம் எஸ் நெய்னா முகம்மது அவர்களின் மாமியாருமாகிய ஆய்ஷா கனி அம்மாள் அவர்கள் இன்று 17/01/08 பகல் காலமானர்கள். அன்னாரின் ஜனஷா இன்று இரவு 8.30மணிக்கு மரைக்காயர்பள்ளி மையவாடியில் நல்ல அடக்கம் செய்யப்படும்.

நன்றி: கான் பிரதர்ஸ்,அதிரை

Wednesday, January 16, 2008

அதிராம்பட்டினத்தில் யாஸ்மின் தனியார் சொகுசு பேருந்து

0 comments
அதிராம்பட்டினத்தில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான யாஸ்மின் தனியார் சொகுசு பேருந்து மீண்டும் 15/01/08 அன்று இரவு 8.30 முதல் இயக்கப்பட்டுவருகிறது. இப்பேருந்தில் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து பட்டுக்கோட்டை,மன்னார்குடி,திருவாரூர்,மயிலாடுதுறை,பாண்டிச்சேரி வழியாக சென்னை செல்கிறது.

சென்னை செல்ல ஆகும் செலவு படுக்கை வசதிக்கு ரூபாய் 310ம் சாதரண டிக்கேட் ரூபாய் 260 வசூலிக்கப்படுகிறது.

தொடர்ப்புக்கு :
யாஸ்மின் டிரவல்ஸ்
ஜாவியா ரோடு
அதிராம்பட்டினம்
செல் : 9944783338

நன்றி : கான் பிரதர்ஸ், அதிரை

அதிராம்பட்டினத்தில் பொங்கள் திருநாள்

0 comments
அதிராம்பட்டினத்தில் தமிழர் திருநாள் பொங்கள் திருநாள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக மக்கள் காலை சூரியனுக்கு முன் பொங்கள் வைத்து சூரியனை வழிபட்டனர்.
அதேபோல் சுற்று பகுதிகளிலும் பொங்கள் திருநாளை கொண்டாடினர்.
தைப்பொங்களை முன்னிட்டு கரும்பு கட்டுகளின் விலை அதிகமானதால் மக்கள் யாரும் கரும்புகட்டுகள் வாங்க முன்வரவில்லை. ஒரு கரும்பு கட்டின் விலை ரூபாய் 150ஆக இருந்தது. அனைத்து வீடுகளிலும் காலை வீட்டின் முன் பூக்கோலம் பொட்டு தைப்பொங்களை கொண்டாடினர்.
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழர்திருநாளை சமத்துவ பொங்கள் தினமாக கொண்டாட கேட்டுக்கொண்டார்கள். முதல்வர் சொன்னதுபோல் அனைத்து ஊராட்சி,பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி அலுவலங்களிலும் சமத்துவபொங்கள் கொண்டாடப்பட்டது. அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்திலும் சமத்துவபொங்கள் கொண்டாடப்பட்டது. தலைவர் அய்யா அப்துல் வஹாப் தலைமை ஏற்று துணைத்தலைவர்,வார்டு கவுன்சிலர்கள்,அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலுல் காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சமத்துவ பொங்கள் கொண்டாடப்பட்டது.




இன்று காணும்பொங்களை முன்னிட்டு முத்தம்மாள் தெரு, கறையூர் தெரு,காந்திநகர்,தரகர் தெரு,செட்டித்தெரு,மிலாரிக்காடு, கரிசைக்காடு,ஏரிப்புறக்கரை,பலஞ்சூர்,புதுக்கோட்டைஉள்ளூர்,மகிழங்கோட்டை,தொக்கலிக்காடு,ராஜமடம்,கொள்ளுக்காடு ஆகிய அதிரை சுற்று வட்டார பகுதிகளில் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள்,போட்டிகள் போன்றவைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.



மாட்டுப்பொங்கள் நடுவிக்காடு, பள்ளத்தூர்,பேராவூரணி,தம்பிக்கோட்டை,துவரங்குறிச்சி பகுதிகளில் நடைபெறவுள்ளன.
அனைத்து மதத்தினரும் பங்குகொண்ட சமத்துவபொங்கள் பட்டுகோட்டையில் உள்ள வடசேரி ரோட்டில் நடைபெற்றது. மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.




செய்தி : நண்பர்கள் குழு

Tuesday, January 15, 2008

கிழக்கு கடற்கரை சாலை ECR ROAD PROJECT

0 comments
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை முடியும் தருவாயில் உள்ளது. சில இரயில்வே மற்றும் பாலங்கள் போடப்பட்டுவருகின்றன. பாதி வேலைகள் முடிந்த நிலையில் மக்களிடைய பல கருத்துக்கள் நிலவுகின்றன. அவற்றில் சில;

• அதிரை பேருந்து நிலையத்தில் சுற்று பாதை அமைக்கவில்லை( ரவுண்டான) போன்றவவகள் அமையவில்லை.
• அதிரை காலேஜ் ரோடு அருகில் நிலையான பாலம் அமைக்க வில்லை.
• போக்குவரத்து அதிகமான இடங்களில் எந்த பாதுகாப்பு சிக்னல்கள் கிடையாது.
• ஊர்களின் கிலோமீட்டர்கள் போர்டுகள் அமைக்கவில்லை.
• ரோடுகளின் ஒரங்களில் மரங்கள் நடப்படவில்லை.
• அதிரை-ராஜமடம் மோசமான அதிகமாக விபத்துபகுதியாக உள்ள வலைவு உள்ளது. அந்த பாதையை மாற்றி அமைக்கவில்லை.
• தம்பிக்கோட்டை அருகே சீரான வழியில் ரோடுகள் போடமால் உள்ளது.
* மழை காலங்களில் முத்தம்மாள் தெரு,பிலால் நகர்,புதுத்தெரு, ஆகிய பகுதிகள் இந்த ரோடுகளின் காரணமாக பாதிக்கப்படும் நிலையில் சாலைகள் போடப்பட்டுள்ளது.






இதுபோன்ற உங்களது பகுதிகளில் இருந்தால் அல்லது எந்த கோரிக்கையாக இருந்தாலும் நெடுஞ்சாலைத்துறை, இர்கான் இண்டர்நேசனல் நிர்வாகத்தினரிடம் தெரிவிக்க முகவரி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எந்த குறைகள் இருந்தாலும் தெரிவிக்கவேண்டுகிறோம்.

Addl. General Manager
IRCON International Limited
TNSRP - 02 Project office,
41, Mannai Road, Near Police Quarters,
Muthupet Distt. - Thiruvapur (T N) - 614 704
Tel: 0091-4369-261513,
Mob.: 09444377575
Fax: 0091-4369-262499


THIRU. K.ALLAUDIN, I.A.S
SECRETARY TO GOVERNMENT,
HIGHWAYS DEPARTMENT,
FORT ST. GEORGE,
SECRETARIAT, CHENNAI - 9. 91 - 044 - 2567 0959




இதேபோல் அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை சாலையை விரிவுபடுத்தப்பட்டுவருகிறது. ஆக்கிரமிப்பு நிலங்கள் சர்வே எடுத்து வருகிறார்கள்,நெடுஞ்சாலைத்துறை. விரிவுபடுத்தப்படும் சாலையில் ஒரத்தின் எல்லைகள் குறிக்கப்பட்டுவருகின்றன.

Monday, January 14, 2008

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

0 comments

கர்மவீரர் காமராஜர் விருது பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.மாரிமுத்து அய்யா அவர்களுக்கு வழங்கப்படுகிறது

0 comments


பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.மாரிமுத்து அய்யா அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் சிறந்த மனிதர்களுக்கான காமரஜர் விருது வழங்கப்படுகிறது.இவ்வாண்டிற்கான கர்மவீரர் காமராஜர் விருது பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.மாரிமுத்து அய்யா அவர்களுக்கு விருதும் 1 லட்ச ரூபாய்கான காசோலை வழங்கபடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மரண அறிவிப்பு

0 comments
அதிராம்பட்டினம் காலியார் தெருவைச் சார்ந்த தொப்பிக்கார வீட்டு மர்ஹும். அபுல் ஹசன் அவர்களின் மகனாரும், காய்கறிக்கடை உதுமான்,மர்ஹும் ஆபுபக்கர்,மர்ஹும் கபீர்,மர்ஹும் அலி ஆகியோரின் சகோதராகிய உமர்தம்பி அவர்கள் இன்று 14/01/08 அன்று காலை 8.45 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்கள்.அன்னாரின் ஜனஷா இன்று மாலை 4.30 மணிக்கு ஜும்மாபள்ளி மையவாடியில் நல்ல அடக்கம் செய்யப்படும்.


கடற்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹும்.முகைதீன் பிச்சை கனி அவர்களின் மகனும், வரிசை என்கின்ற யாக்கூப் அலி,அஜ்மல்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய, புகாரி,நாகூர் பிச்சை, சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரருமாகிய, பசீர், அலி தம்பி மரைக்கான் ஆகியோரின் மாமனாருமாகிய, கே.டி.என். நெய்னா முகம்மது அவர்களின் சாச்சாவுமாகிய ஹவ்லியா முகம்மது அவர்கள் இன்று 14/01/08 மாலை 5. மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்கள் அன்னாரின் ஜனஷா இன்று இரவு 9.மணிக்கு கடற்கரைத்தெரு மையவாடியில் நல்ல அடக்கம் செய்யப்படும்.


நன்றி : கான் பிரதர்ஸ்

அதிராம்பட்டினத்தில் தொடர் திருட்டு

0 comments
அதிராம்பட்டினத்தில் தொடர் திருட்டு நடைபெற்றுவருகிறது. கடந்த 2 வாரங்களாக பல தண்ணீர் மோட்டார்கள்,இரு சக்கர வாகனங்கள்,சைக்கிள்கள் போன்று திருடப்பட்டுவருகிறது.இதே போல் வண்டிப்பேட்டை, ராஜமடம்,செட்டித்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளன.ஏற்கனவே காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும் இன்னும் எந்த நபர்களும் கைது செய்யப்படவில்லை.
இதேபோல் பல தெருக்களிலும் திருட்டு கும்பல் கைவரிசையை காட்டி வருகிறது. சிஎம்பி லைன்,நெசவுத்தெரு,கீழத்தெரு ஆகிய பகுதிகளிலும் பல பொருட்கள் திருட்டு போய் உள்ளன.ஆனால் இதுவரைக்கும் யாரும் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை.

நெசவுத்தெருவில் உள்ள அல்தாப் என்ற வீட்டில் ஒரு செல் போன் திருட்டுபோய் உள்ளது நேற்று மாலை.
பல மோட்டார்கள் திருடப்பட்டுவருகின்றன. பல தெருக்களில் இரவு நேரங்களில் திருடர்களை பிடிப்பதற்காக காத்திருக்கின்றனர்.
உங்களது வீடுகளையும் சுற்று புற வீட்டுகளையும் இரவு நேரங்களில் உங்கள் பார்வையில் இருக்கட்டும். மேலும் இரவு நேரங்களில் சந்தேகம் எற்படும் படி யாராக இருந்தாலும் விசாரித்துக்கொள்வது நல்லது. இரவு நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் உடனே மின் வாரியத்திற்கு தொடர்பு கொள்ளவேண்டுகிறோம்.அதேபோல் சந்தேக நபர்களை பிடித்தால் உடனே காவல் துறை அல்லது பகுதி ஜமாத் தலைவர்களிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து முதல்வருக்கு கோரிக்கை.

0 comments



நன்றி : தினகரன் தஞ்சை பதிப்பு

Saturday, January 12, 2008

ஊனமுற்றோருக்கான உதவித்தொகை திட்டம்

0 comments
அதிராம்பட்டினத்தில் உள்ள ஊனமுற்றோர் சங்கத்தின் செயாலளர் ஏ.பஹாத் முஹம்மது மற்றும் ஊனமுற்றோர் சங்கத்தின் தலைவர் கரையூர் தெரு மாரிமுத்து அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துறை செய்த 25க்கும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 08.01.08 அன்று ஆட்சியர் விஜயராஜ்குமார் அவர்கள் வழங்கினார்கள். இதற்கு முன்பு ஆட்சியர் நேரடி ஆய்வின் கீழ் அனைவரும் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் பூவாணம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் மனஅழுத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவரை இலவச சிகிச்சைக்காக பெங்களுர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.
அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து ஊனமுற்றோர்களும் அடையாள அட்டை, தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்படும் உதவித்தொகையை பெற முன்வருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். ஊனமுற்றோருக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்திவருவதால் அனைத்து ஊனமுற்றோர்களும் இதில் பயனைஅடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

அதிராம்பட்டினம் ஊனமுற்றோர் சங்க தலைவர் மாரிமுத்து, செயாலளர் பஹாத் முஹம்மது, வெற்றிலைக்காரத் தெரு அதிரை.

அனைத்து ஊனமுற்றோர்களும் தொடர்புக்கு செல்: 9865939831

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகச்செய்தி

0 comments
எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்ற இளைஞசர்களுக்குக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற விரும்புவோர் கல்வித்தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும்.மனுதரார் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் 2007 டிசம்பர்31 அன்று 45 வயதை கடந்தவராக இருக்க கூடாது.இதர வகுப்பினர் அதேபோன்று 40 வயதை கடந்தவராக இருக்க கூடாது.மனுதாரர் குடும்ப வருமானம் மாதம் ரூபாய் 2 ஆயிரத்திற்கு அதிகமாக இருத்தல் கூடாது. மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி மாணவ,மாணவியராக இருத்தல் கூடாது.தொலைத்தூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். சுயமாக எவ்வித சுயதொழில் செய்பவராகவோ பணம் ஈட்டுபவராகவோ இருத்தல் கூடாது. விண்ணப்ப படிவங்கள் அலுவலக நாளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படும்.2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அனைத்து அலுவலக நேரங்களிலும், அனைத்து நாட்களிலும் மனுதாரர் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவம் பெற வருவோர் வேலைவாய்ப்பு அடையாள அட்டை,பள்ளி,கல்லூரி சான்றிதழ்,மாற்று சான்று ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இத்தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகள் ஆகியும் வேலையில்லாத இளைஞர்கள் இந்த உதவித்தொகைகான விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுக்கும்படி கேட்டுகொள்கிறோம்.

Friday, January 11, 2008

அதிரையில் தவ்ஹீத் ஜாமத்தின் கண்டன ஆர்பாட்டம்

0 comments



அதிராம்பட்டித்தில் தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக 11/01/08 அன்று மாலை 5 மணி அளவில் குஜராத் முதல்வர் மோடி தமிழக வருகையை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடந்தது. இதில் இவ்வவைப்பின் தொண்டர்கள் பல்வேறு கோஷங்கள் மோடியை எதிர்த்தும்,ஜெயலலிதாவையும் எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர். பின் போலீசார் அனனவரையும் கைது செய்து அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். அங்கு மோடி மற்றும் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து கூட்டத்தில் எடுத்து கூறினர். மாலை 6.30 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.




பாரத் கல்லூரி தாலாளர் இரயிலில் அடிபட்டு இறந்தார்

0 comments
மகிழங்கோட்டையைச் சேர்ந்த நாடிமுத்து அவர்களின் மகன் கணேசன் என்பவர் 10/01/08 அன்று காலை 5.45 மணிக்கு வாக்கிங் செல்லும் போது தஞ்சையில் இரயிலில் அடிபட்டு இறந்தார். இவர் தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி,நிர்வாகவியல் கல்லூர், மற்றும் இந்தியன் இன்ஸ்டியூட்ஆகியவற்றுக்கு தாலாளர் ஆவார். அனைத்து கல்லூரிகளையும் தஞ்சையில் நடத்தி வருகிறார்.இவர் பேராசிரியர் ஆவார்.

இவருக்கு விக்ரம் என்ற மகன் உள்ளார். அன்னாரின் இறுதி சடங்கு இன்று மாலை 3.மணிக்கு அவரது சொந்த ஊரான மகிழங்கோட்டையில் தகனம் செய்யப்பட்டது. ஏராளாமான சுற்று வட்டார பொதுமக்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய புதிய வருட பிறப்பு


நேற்று இஸ்லாமிய புதிய வருட பிறப்பு. அதிரையில் உள்ள தைக்காலில் 10 நாட்கள் சிறப்பு பயான் மற்றும் மெளத்து ஓதி ஏழை மக்களுக்கு உணவளிக்கப்படுகிறது.
அதிரையில் உள்ள இரண்டு தைக்கால்களிலும் இவை நடைபெறுகிறது கடைசி பிறை 10 ல் அனைத்தும் நிறைவுபெறுகிறது..

Thursday, January 10, 2008

அதிரை கடற்பகுதிகளை தஞ்சை சரக DIG ஆய்வு

1 comments
அதிராம்பட்டினத்தில் உள்ள கரையூர் தெரு,கடற்கரைத் தெரு,ஏரிப்புறக்கரை,கீழத்தோட்டம் ஆகிய கடல் பகுதிகளில் தஞ்சை சரக DIG ஆபாஷ்குமார்,எல்லா பகுதிகளையும் சோதனை நடத்தினார்.
விடுதலைப்புலிகளின் நடமாடுவதாக கூறப்படும் இவ்வேலையில் இவர் வருகை தந்து ள்ளார். மேலும் ராஜமடம் சோதனைச்சாவடிக்கு சென்று அங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டறிந்தார்



இதேபோல் மல்லிப்பட்டினம் கடற்படைத்தளத்திற்கு சென்று அனைத்து விவரங்களும் கேட்டறிந்தார். பின் அதிரையில் கட்டப்பட்டுவரும் கடற்படை காவல் நிலையத்தை பார்வையிட்டு தஞ்சை சென்றார்.
உடன் பட்டுக்கோட்டை எஸ்பி மருதப்பன்,அதிரை இன்ஸ்ப்பெக்டர்.கண்ணதாசன், துணை ஆய்வாளர்.மணிவண்ணன்,ஏட்டு பூமிநாதன் உடன் இருந்தனர்.

பட்டுக்கோட்டை அருகே டாக்டர் வெட்டப்பட்டார்

0 comments
மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டியை சார்ந்த பழனிவேல் என்பருக்கு கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.அருகே உள்ள மதுக்கூரில் டாக்டர்.தனபால் மருத்துவமனைக்கு வந்தனர்.டாக்டர் உடனே பட்டுக்கோட்டை செல்லுங்கள் என்னிடம் போதிய கருவிகள் இல்லை என்பதால் அங்கு செல்லுங்கள் என்றார்.
பட்டுக்கோட்டை போகும் வழியில் பழனிவேல் என்பவ ர் இ றந்தார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் டாக்டர் தனபாலை அரிவாளாலால் வெட்டப்பட்டார்.டாக்டர் உடனே பட்டுக்கோட்டை செல்லப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பத்தால் அதிர்ச்சி அடைந்த பட்டுக்கோட்டை சுற்று வட்டார டாக்டர்கள்,அனைத்து மெடிக்கல் நிர்வாகிகளும் மூன்று நாள் மருத்துவசேவை செய்யவில்லை. 09/1/08 அன்று மாலை பேரணி ஏற்பாடு செய்து பட்டுக்கோட்டை சுற்று வட்டார டாக்டர்கள்,மெடிக்கல் நிர்வாகிகள்,பாரமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து பேரணி ஆர்.டி.ஒ. அலுவலகம் வரை நடந்து சென்று வெட்டியவர்களை கைது செய்ய கோரியும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.



அதிராம்பட்டினத்திலும் அனைத்து டாக்டர்கள் போராட்டத்தினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கு உள்ளயினர்.

பட்டுக்கோட்டை டாக்டர் செல்லப்பன் அவர்களின் சகலைதான் மதுக்கூர் டாக்டர் தனபால் என்பவர் ஆவார்.

அதிராம்பட்டினத்தில் BSNL தொலைபேசிக்கான குறைதீர்க்கும் முகாம்

0 comments

அதிராம்பட்டினத்தில் BSNL PUBLIC TELEPHONE AND STD BOOTH ORGANIZATION அமைப்பின் முதன் முதலாக பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் சாரா மண்பத்தில் நடைபெற்றது. இதில் TANJORE BSNL GM,PRO, PKT And ADIRAI EXCHANGE OFFICERS கலந்து கொண்டனர். இதில்
ஏராளமான எஸ்.டி.டி மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை வரவேற்றார் இவ்வமைப்பின் தலைவர் பிரியம் சாகுல் ஹமீது அவர்கள், அடுத்து கடற்கரைத்தெரு சி.எம்.இப்ராஹிம் அவர்கள் முன்னுரை ஆற்றினார்கள். பல வற்றை எடுத்து கூறினார்கள்.



BSNL தஞ்சாவூர் தலைமை சத்தியநாரயணன் அவர்கள் BSNL அதிராம்பட்டினத்திற்கு பல சலுகைகளை வழங்கி வருவதாக கூறினார்கள்.

• அதிராம்பட்டினத்தில் 2 சப் கோப்புரங்கள் வைத்தது.
• ஆன்-லைன் கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
• டெலிபோன் பில் கட்டுவதற்கு எளிமையாக்க போஸ் ஆபிஸில் 2 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
• பிராண்பேண்ட் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
• வில் போன் கொடுக்கப்பட்டு வருகிறது.
• லைன்கள் சீராக கொடுக்கப்பட்டுவருகிறது.

என்று சத்தியநாரயணன் கூறினார்கள்.
அதிரை மக்களின் குறைகளை தெரிவிக்கும்படி கூறினார்கள்.



பின்வருமாறு கோரிக்கைகள் சொல்லப்பட்டன:

• லைன் மென்களை அதிகரிக்க வேண்டும்
• துணை கோட்ட பொறியாளர்கள் நியமிக்க வேண்டும்
• லைன்களில் ஏற்படும் இறைச்சல்
• லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்
• உடனே லைன் கொடுப்பதில்லை
• பிராண்பேண்ட் எண்ணிக்கையை அதிகரிப்பது
• கட்டண பில்களின் கூடுதலாக வசூலிப்பது
• Caller identification கொடுக்காமல் உள்ளது.


பின்வரும் கோரிக்கைகள் 2 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள்.
உடனே SD யாக வீரப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.



alt=""id="BLOGGER_PHOTO_ID_5153771134980996962" />
உடனே SD யாக வீரப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றும் கூடுதலான லைன்மென்கள்,உடனடி லைன்கள் கொடுக்கப்பட்டுவருகிறது.
பொதுமக்களின் குறைகளை எழுத்து பூர்வமாக வாங்கினார் மேலாளர்.

அதிராம்பட்டினம் தான் தமிழகத்தில் STD யில் 64% வருமானம் வருவதாக இது ரிக்கார்ட் என்று சொன்னவுடன் எல்லா STD ஊழியர்களும் சந்தோஷமாக காணப்பட்டனர்.

இறுதி நிகழ்வை சங்சசெயாலளர் அப்பியான் யூசுப் அவர்கள் ஆற்றினார்கள்.



Tuesday, January 08, 2008

அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையை

0 comments


அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. வாகனங்கள் அதிகமாக செல்லுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மேலும் அனைத்து சாலைகளும் நெடுஞ்சாலைத்துறையினாரால்
சரிசெய்யப்பட்டுவருகிறது.


அதிராம்பட்டினம் தரகர் தெருவில் தேர்தல் முன்விரோதம்

0 comments
அதிராம்பட்டினம் தரகர் தெருவில் தேர்தல் முன்விரோதம் காரணமாக பல நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். தரகர் தெருவில் ‘எ’ என்ற பிரிவும், ‘பி’ என்ற பிரிவும் குரூப்காளாக செயல்பட்டுவருகின்றனர்.

இதனிடைய நடந்து முடிந்த பஞ்சாய்த்துபோர்டு தேர்தலில் மூன்று வார்டுகளில் ‘எ’குரூப் பெரும்பால இடங்களில் ஈடுபட்டு வெற்றி பெறச்செய்தனர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.

இதனிடைய ‘பி’குரூப்‘எ’குரூப்பில் உள்ள சிலர் மீது தாக்குதல் நடத்தினர். இப்போக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இப்போக்கினை அறிந்த பெரும்தலைவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாருக்கு இவ்விஷயம் அறிந்து இரு குரூப்பில் உள்ளவர்களை அலைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

சுமார் 2 வாரத்திற்கு முன்புதெருக்களில் ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிகொண்டனர். சிலர் அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2 வாரத்திற்கு முன்பு

இதனால் அப்பகுதியில் ரிஸ்வர் போலீசார் குவிக்கப்பட்டு இன்று வாபஸ் பெற்றனர்.

பல தரகர்தெரு நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். அப்பெயர்கள் பின்வருமாறு :

குரூப் ‘எ’

1. அர்சாத்
2.னைநா முகம்மது
3.சுல்தான்
4.சுபைத்துல்லா
5.மீரா
6.ராஃபி
7.னைநாமஹம்மது
8.னைநாமுஹம்மது (கே.ம்)
9.நசீம்

குரூப் ‘பி’

1.அஹமது ஹாஜா
2.முஹம்மது காசிம்
3.ஷாகுல் ஹ்மீது
4.எயியாகான்
5.ரபீக்
6.நசுருதீன்
7.முஹம்மது னைநா
8.முஹம்மது அலி

இவர்களில் ‘எ’ குரூப்பில் உள்ளவர்கள் எம்.எம்.எஸ்., ஜலீலா முகைதீன்,என்.ஆர், ஆதரவவளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, January 07, 2008

கா.மு.ஆண்கள்.மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக கூட்டம்

0 comments
காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி நிர்வாக கூட்டம் திங்கள் கிழமை மதியம் 2.00 மணிக்கு நடந்தது. பள்ளி தாலாளர் முஹம்மது அஸ்லம் ஆசிரியர்களின் கவனக்குறைவு, மாணவர்களின் மதமோதல் போக்குபற்றி தலைமை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்களை மதமோதல்களுக்கு தூண்டிவிடும் ஒரு சில மாணவர்களை,
ஆசிரியர்களை, அவர்களின் பணியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார், தாலாளர் முஹம்மது அஸ்லம் அவர்கள்.

2003 ஆண்டு முதல் பள்ளியின் 10,12ம் வகுப்புகளின் மாணவர்களின் விழுக்காடு தரம் குறைவாக உள்ளது. பள்ளியின் வளர்ச்சியின் தரமும் அண்மை வருமாக குறைவாக உள்ளது. கடந்த ஆண்டைவிட மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக உள்ளது.

ஒரு சில ஆதாயம் தேடும் அமைப்புகள்,(எல்லா அமைப்புகளும்) மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது நிகழ்வாகிவிட்டது. மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை இல்லாத இந்த அமைப்புகள் எந்த நன்மைகள் செய்ய வில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்ரே !


பல அமைப்புகளும் இருந்தும் மாணவர்களுக்கு என்ன செய்தார்கள். என்பதை எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
மாணவர்கள் தங்கள் பள்ளி படிப்பின் மீது அக்கறை இல்லாத பட்சத்தில் அம்மாணவன் பள்ளிக்கு தேவையா ! நீங்களே சொல்லுங்கள்

வருகிற 10,12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வின் நாட்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பள்ளியில் சிறந்த மாணவானகவும், அதிக மதிப்பெண்கள் பெற்று, உங்களை உலகிற்கு அறிமுகம் செய்த பெற்றோர்களுக்கும்,படித்த பள்ளிக்கும்,அனைத்து மாணவர்களுக்கும் உதாரணமாகவும்,வெற்றியின் முகமாகவும் இருக்க இறைவனை வேண்டுவோமாக !

பெற்றோர்கள் கவனத்திற்கு அரையாண்டுத்தேர்வு முடிந்து அனைத்து மதிப்பென்கள் அறிவிக்கப்படுவிட்டன.தங்கள் பிள்ளைகளின் மார்க் சரிசெய்யும்படி கேட்டுகொள்கிறோம். மாதாந்திர பெற்றோர்களின் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவருகிறது. அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும்படி வேண்டுகிறோம்.

அதிராம்பட்டினம் போரூராட்சி

0 comments


அதிராம்பட்டினம் போரூராட்சியின் சார்பாக அனைத்து தூய்மையின் விளக்க கிராமத்து நடனம் மற்றும் விளக்க பொதுகூட்டம் திங்கள் கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்தது.ஏராளமான பொதுமக்களுக்கு தூய்மையின் சிந்தனைகளை எடுத்துரைத்தனர்.மேலும் பல கருத்துகளும் மக்களிடம் வினவினர். தூய்மையில்லாமல் உள்ளதால் ஏற்படும் விளைவுகளும், பாதகம் போன்றவற்றை கூறினார்கள்


Sunday, January 06, 2008

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழக சிறப்புக் கூட்டம்

0 comments
31.12.2007 திங்கள் காலை 11 மணியளவில் ந. பூபதி நினைவு பெரியார் படிப்பகத் தில் மாநில திராவிடர் மாண வர் கழக அமைப்பாளர் ரெ. ரஞ்சித்குமார் தலைமையிலும், தஞ்சை நகர தலைவர் ப. தேசிங்கு, தஞ்சை ஒன்றிய தலைவர் மு. சேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அனைவரையும் வரவேற்று தஞ்சை ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கி. சௌந்தரா சன் உரையாற்றினார். தொடர்ந்து தஞ்சை மாவட்ட மாணவரணி செயலாளர் சி. பெரியார்மணி, பட்டுக் கோட்டை மாவட்ட மாணவ ரணி செயலாளர் சி. இரமேஷ், பட்டுக்கோட்டை மாவட்ட மாணவரணி துணைத் தலை வர் கோ. பிரபாகரன் மன்னார் குடி யுவராஜ், மாநில மாண வரணி அமைப்பாளர் ரெ. ரஞ்சித்குமார் ஆகியோர் உரை யாற்றிய பின் மாநில மாணவ ரணி ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் இரா. குணசேகரன் தொடக்கவுரை யாற்றினார்.

செயலவைத் தலைவர் இராசகிரி கோ. தங்கராசு கருத் துரையாற்றினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு `திராவிடர் மாண வர் கழகம் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.



கூட்டத்தில் தஞ்சை இரா. செயக்குமார், தஞ்சை நகர பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி தலைவர் சுந்தர சாம் பசிவம், செயலாளர் ஆசிரியர் கோபு., பழனிவேல், கழக பேச் சாளர்கள் பெரியார் செல்வம், பூவை. புலிகேசி பெரியார் படிப்பக செயலாளர் கை. முகிலன், தஞ்சை நகர பகுத் தறிவாளர் கழக நகர செய லாளர் புலவர் சாமிநாதன் தஞ்சை மாவட்ட ப.க., தலை வர் கோ. கண்ணையன், உரத்த நாடு ஒன்றிய மாணவரணி தலைவர் ச. பிரபாகரன், செய லாளர் க. மணிகண்டன் அமைப்பாளர் இரா. மோகன் தாஸ், தஞ்சை மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி மாணவரணி தலைவர் தி. பன்னீர்செல்வம், தஞ்சை நாராயணசாமி, பெரி யார் மணியம்மை பல்கலைக் கழக மாணவர்கள், பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், மன்னர் சரபோசி அரசு கல்லூரி மாணவர்கள், கரந்தை கலைக் கல்லூரி மாணவர்கள், சேரியர் தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெருமளவில் கலந்துக் கொண்டு கருத்துக்களை கேட்டனர்.

தஞ்சாவூர் மற்றும் பட் டுக்கோட்டை மாவட்டத்திற்கு திராவிடர் மாணவர் கழக புதிய பொறுப்பாளர்களை திராவிடர் மாணவர் கழக மாநில அமைப்பாளர் ரெ. இரஞ்சித்குமார் வாசித்தார்கள்.
தஞ்சை மாவட்டம்: தலைவர்: சி. பெரியார்மணி; செயலாளர்; எம். மனோ விஜயன், அமைப் பாளர்: சி. பெரியார்மணி.
தஞ்சை நகரம்: தலைவர்: தமிழ்நிலவன்; செயலாளர்: வினோத்.
பட்டுக்கோட்டை மாவட்டம்: தலைவர்: சி. இரமேஷ்; செய லாளர்: இரா. மோகன்தாஸ்; அமைப்பாளர்: கோ. பிரபா கரன்; துணைத் தலைவர்: ரெ. யுவராஜ்; துணைச் செயலாளர்: கே. திலீபன்.
உரத்தநாடு ஒன்றிய திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்: ஆர். அரவிந்த்.
உரத்தநாடு அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்: மா. மகேஸ்வரன்.
இறுதியாக தஞ்சை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சி. திராவிடமணி நன்றி கூறினார்.

மார்ச் 27 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது +2 தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடக்கம் அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிவிப்பு

0 comments
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் மாதம் 3 ஆம் தேதி முதலும், 10 ஆம் வகுப்பு - எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதலும் தொடங்கும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் நேற்று அறிவித்துள்ளது.
இத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
3-3-2008 தமிழ் முதல் தாள்
4-3-2008 தமிழ் இரண்டாம் தாள்
6-3-2008 ஆங்கிலம் முதல் தாள்
7-3-2008 ஆங்கிலம் இரண்டாம் தாள்
10-3-2008 இயல்பியல், வணிகவியல்
11-3-2008 புவியியல்
12-3-2008 வணிக கணிதம்
13-3-2008 வேதியியல்
14-3-2008 அக்கவுன்டன்சி
15-3-2008 உயிரி வேதியியல், ஹோம் சயன்ஸ், நர்சிங் உள்ளிட்ட 5 பாடங்கள்.
17-3-2008 கணிதம், விலங்கியல்
18-3-2008 பொருளாதாரம்
20-3-2008 உயிரியல், தாவரவியல், வரலாறு

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
27-3-2008 தமிழ் முதல் தாள்
28-3-2008 தமிழ் இரண்டாம் தாள்.
31-3-2008 ஆங்கிலம் முதல் தாள்
1-4-2008 ஆங்கிலம் இரண்டாம் நாள்
4-4-2008 கணக்கு
8-4-2008 அறிவியல் 10-4-2008 சமூக அறிவியல்
மெட்ரிக்குலேஷன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. பாடத் திட்டங் களின்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முடிவடை கின்றன.

Thanks : Khan Brothers

Saturday, January 05, 2008

கார் டிரைவர் தற்கொலை

0 comments
அதிராம்பட்டினம் கரையூர் தெருவைச்சார்ந்த மைனர் என்பவர் வயது30. இன்று 05/01/08, இரவு 7.30 மணிக்கு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் அதிரை பஸ் ஸ்டாண்டில் உள்ள டெக்ஸிமார்க்கெட்டில் கார் ஓட்டுனாராக உள்ளார். தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சனை மற்றும் கார் ஸ்டாண்டில் உள்ள மற்ற ஒட்டுனர்கள் கிண்டல் செய்ததால் வந்த விபரீதம். இதுபற்றி அதிராம்பட்டினம் காவல்துறை வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரித்து வருகினறனர்.

காதீர் முகைதீன் கல்லூரி

0 comments


அதிராம்பட்டினத்தில் இயங்கிவரும் காதீர் முகைதீன் கல்லூரி ஒரு சிறப்புவாய்ந்த கல்லூரி ஆகும்.உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்,வெளிமாநில மாணவ,மாணவிகள் சுமார் 1500 பேர் படித்து வருகின்றனர். பல பட்டப்படிப்புகள்,மேற்படிப்புகளும் உள்ளன.

கல்லூரியில் அதிகமான மாணவர்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச்சார்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர். கல்லூரியில் சேரும்போது 1997ம் ஆண்டு பி.காம்,பிபிஏ,பி.எஸ்சி,ஆகிய இளநிலைபட்டபடிப்புக்கு நன்கொடையில்லாமல் சேர்த்து வந்தார்கள்.



ஆனால் மத்திய அரசின் நாக் கமிட்டியின் சார்பாக வழங்கப்பட்ட பி++
ஸ்டார் என்ற அந்தஸ்து.இதனால் கல்லூரியின் தரம் உயர்ந்து உள்ளது என்று நினைக்காதீர்கள்,மாணவ,மாணவிகளின் கல்லூரி கட்டணம் தான் உயர்ந்தது.இதனால் பல மாணவர்கள் கல்லூரியை விட்டு வேறு கல்லூரிக்கு சென்றதை நாம் பார்கக முடிகிறது.

மாணவர்கள் கல்லூரி முதல்வர் சந்தித்தார்கள் பலன் இல்லை.அடுத்த முயற்சி கல்லூரி தாளார்.அஸ்லம் அவர்களை சந்தித்தார்கள். ஆனால் பணம் கட்டினால்தான் படிக்கலாம் இல்லையென்றால் படிப்பை நிறுத்தி விடுங்கள் என்ற வார்த்தையினால் மாணவர்கள் போரட்டட்த்தில் ஈடுபட்டனர்.
கல்லூரிக்கு எதுவும் செய்யாத நிர்வாகம் தேவையா என்று தோன்றுகிறது.
பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள நிர்வாகத்தை கேட்க யாரும் ஊரில் இல்லை என்பதை காட்டுகிறது.
அரசு வேலை என்ற பெயரில் கணிததுறை அப்பாஸ், தமிழ்துறைகபீர்,வரலாற்றுத்துறை சபீரா பேகம் ஆகியோரிடம் 1 லட்சம் வாங்கியது கல்லூரி நிர்வாகம்.




ஆனால் மாணவர்களின் நலனில் அக்கரையில்லாமல் உள்ளது கல்லூரி நிர்வாகம். கணிப்பொறி துறையில் சரியான கம்ப்யூட்டர் கிடையாது,அதேபோல சரியான வகுப்பு கிடையாது அரபித்துறைக்கு,சரியான லேப் கிடையாது வேதியியல் துறைக்கு, பல திட்டங்கள் செயல்படுத்தாமல் உள்ளது.கம்ப்யூட்டர்க்கு தேவையான ஜெனரட்டர் வசதி கிடையாது.
பல வசதிகளை செய்தவுடன் மாணவர்களிடம் வாங்கட்டும் கல்லூரி தொகைகளை.
இதைனை கேட்பதற்கு யாரும் இல்லையா !


குறைகள் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும் : adirampattinam@rediffmail.com

Friday, January 04, 2008

அதிரை செல்லியம்மன் கோவில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர்

0 comments

அதிரையில் 6 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி சேலை

0 comments
அதிரையில் 6 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.எதிர்வரும் 15ம் தேதி பொங்கள் பண்டிகையை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு தமிழக அரசின் அரசின் ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.

அதிராம்பட்டித்தில் அனைத்து 21 வார்டுகளிலும் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.முன்னதாக இத்தொடக்கத்தை 1 வார்டு கவுன்சிலர்,சேர்மன் எம்.எம்.எஸ்.அப்துல் வாஹப் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.

02.01.08 அன்று அனைத்து ரேஷன்கடைகளிலும் ஏழை மக்களுக்கு வெள்ளம் மற்றும் பச்சை அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.

நன்றி : கதர் மற்றும் செழியன்.

Thursday, January 03, 2008

இந்தியாவில் VOIP பயன்படுத்தலாமா

0 comments
இந்தியாவில் வாய்ப்களை பயன்படுத்தலாமா? வாய்ப் பயன்படுத்துவது இந்தியாவில் சட்டப்படி செல்லுபடியாகாது என்று பயமுறுத்திக் கொண்டுதானிருக்கிறார்கள். call initiation and call termination என்று இரண்டு வகை உண்டு. PSTN (Public switch telephone network) என்று சொல்லப்படுவது யாதெனில் நமது டெலிபோன் எக்ஸேஞ்ச் வழியாக இயங்கும் தொலைப்பேசிகள். இணையத்தின் வழியாக callகளை தொடங்கி(call initiation) எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பேசுவது, ஒரு கணனியிலிருந்து இன்னொரு கணனிக்கு பேசுவது TRAI (Telephone Regulatory Authority of India)-ஐ பொருத்தவரை சட்டப்படி செல்லுபடியாகும். தொலைதூர கால்களை இந்தியாவின் PSTN-ல் (call termination) முடிவடையச் செய்வது மட்டும் சட்டப்படி குற்றமாகும். call termination என்று சொன்னால் இந்த காலத்தில் மென்பொருளில் இயங்கும் PBX-கள் வந்து விட்டன. மென்பொருள் PBX-களை வைத்துக் கொண்டு இணையத்தின் வாயிலாக அதாவது வாய்ப் வழியாக உலகத்தில் எங்கோ ஆரம்பித்த callகளை இந்தியாவின் தொலைத்தொடர்பு எக்ஸ்சேஞ்களுக்கு அனுப்பி லோக்கல் ரேட்டில் வெளிநாட்டிலிருந்து பேச அனுமதிப்பது மட்டும் சட்டப்படி குற்றமாகும்.மென்பொருள் மற்றுமல்ல VOIP சுவிட்சுகளையும் பயன்படுத்தி இந்த கால் டெர்மினேசன் பண்ணலாம்

தொலைதொடர்பு துறைக்கு இருக்கும் ஒரே நியாயமற்ற கவலை வாய்ப்களால்(VOIP) தொலைத் தொடர்பு துறை நசுங்கி விடுமோ என்ற பயம் தான். கால் டெர்மினேசனுக்கு வாங்கும் கனெக்ஷன் fee -கள் அதிகமாக இருப்பதால் எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு பேசினாலும் மற்ற நாடுகளுக்கு பேசும் விலையை விட அதிகமாகவே இருக்கும். நாளைய உலகை ஆளப்போவது வாய்ப்கள் தான். வாய்ப்பின் அடுத்த முன்னேற்றம் மொபைல் வாய்ப் கள். நோக்கியாவின் N95 முதலான மொபைல்கள் இணையத்தை wi-fi மூலமாக தொடர்பு கொள்ளும் வசதி உண்டு. இந்த வசதி mobile voip-களுக்கான வித்தாக அமைகிறது. இன்னும் சிறிது காலத்தில் எங்கும் கம்பியில்லா இணையத்தொடர்பாகி(wi-fi) விடும் போது, mobile voip-கள் கொடுக்கப்போகும் வாய்ப்புகள் ஏராளம் என்பது மட்டும் உறுதி.

இந்தியாவில் இன்னும் அமெரிக்கா, ஐரோப்பா போல புற்றீசல் கிளம்பிய மாதிரி வாய்ப் கம்பெனிகள் கிளம்பவில்லை என்பதற்கு TRAI -ன் நியாயமற்ற பயமும், வாய்ப் கம்பெனிகள் மீதான வரி விதிப்புகளும் தான். இந்தியாவிலிருந்து Tringme.com -ன்னு ஒரு வாய்ப் கம்பெனி வச்சிருக்கிறவரு என்னமா கவலை பட்டிருக்கருன்னு இங்கே பாருங்க. இருந்தாலும் இந்தியாவில் போன்வாலா முதல் கொண்டு சிஃபி டாக் வரை எல்லோரும் 1 ரூபாய் அல்லது 2 ரூபாயில் உலக நாடுகளை அழைக்கும் வசதியை கொண்டு வந்து விட்டது. இந்தியாவிலிருந்து உலகநாடுகளுக்கு வாய்ப் சர்வீஸ்களை கொடுக்கும் ஒரு பெரிய லிஸ்ட் இங்கே… MTNL-ன் வாய்ப் சர்வீஸ் பற்றி இங்கே….

அதனால் இந்தியாவிலிருந்து VOIP-ல் பேசுவது சட்டப்படி செல்லும்.

இணையம் குறித்த சில தகவல்கள்

0 comments
1. 1957ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை ரஷ்யா விண்ணில் ஏவியது. இது அமெரிக்க அரசாங்கத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அறிவியல் துறையிலும், ராணுவத் துறையிலும் தனது மேலாண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இதற்காக ஆர்பா (ARPA) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தியது. இந்நிறுவனம் வான்வழியாக அமெரிக்க ராணுவ மையங்களின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருக்கும் ராணுவ மையம் தாக்கப்பட்டால், அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் எதிர்த் தாக்குதல் கொடுக்க அந்த தகவல்கள் மற்ற ராணுவ மையங்களுக்கு தேவைப்படும். எனவே ராணுவ மையங்களுக்கு இடையே ஒரு தொடர்பு வலையை ஏற்படுத்தி அதில் தகவல்களைப் போட்டு வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

சோதனை முயற்சியாக 1969 அக்டோபர் மாதம் இரண்டு கல்வி நிறுவனங்களில் இருக்கும் கணினிகள் தொடர்பு வலை மூலம் இணைக்கப்பட்டன. படிப்படியாக இந்த ஆராய்ச்சி முன்னேற்றமடைந்து, அமெரிக்க ராணுவ மையங்களுக்கிடையே ஒரு முழுமையான தொடர்பு வலை ஏற்படுத்தப்பட்டது. 1990ல் வட அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தொடர்பு வலைக்குள் கொண்டு வரப்பட்டன. இந்த தொழில்நுட்பம் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. 1990களுக்குப் பின் ஏற்பட்ட கணினித் துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சிக்குப் பின், இணையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தன்னிச்சையான அமைப்புகளிடன் அமெரிக்க அரசு வழங்கியது. இதற்குப் பிறகுதான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இணையமும், இணையதளங்களும் உருவாயின.

2. 1970ம் ஆண்டு ரே டாம்லின்சன் என்பவர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுதான் மின்னஞ்சல் அனுப்பப் பயன்படும் மென்பொருளை முதன் முதலில் தயாரித்தது.

3. 1988ல் ஜார்க்கோ ஓகரினென் என்ற பின்லாந்துக்காரர் IRC எனப்படும் மின் அரட்டை (chat) மென்பொருளைத் தயாரித்திருக்காவிட்டால், ‘காதலர் தினம்’ படத்தைப் பார்க்கும் துன்பத்திலிருந்து பெரும்பான்மையான தமிழர்கள் தப்பித்து இருப்பார்கள்.

4. ஜூன் 8, 2006ம் தேதி கணக்குப்படி 85,541,228 இணைய தளங்கள் உள்ளன.

5. 100 அமெரிக்கர்களில் 69 பேர் இணையத்தைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இந்த விகிதம் ஜப்பானில் 100க்கு 67 ஆகவும், ஜெர்மனியில் 100க்கு 61 ஆகவும் உள்ளது. சீனாவில் 100க்கு 9 ஆகவும், இந்தியாவில் 100க்கு 5 ஆகவும் உள்ளது.

6. உலகில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் இணைய தளமாக yahooவும், அதற்கு அடுத்தபடியாக google, amazon இணைய தளங்களும் உள்ளன.

7. 1994ல் e-shopping என்று அழைக்கப்படும், இணையம் மூலம் பொருட்களை வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், பெண்களை ஆண்கள் தான் இணையம் மூலமாக அதிகம் பொருட்களை வாங்குகிறார்கள். ஆண்கள் கணினி, இசை குறுந்தகடுகள் ஆகியவற்றையும், பெண்கள் துணிகளையும அதிகளவு வாங்குகிறார்கள்.

8. அதே ஆண்டு அக்டோபரில் தான் இணைய தளங்களில் விளம்பரம் செய்வதும் அறிமுகமானது. முதல் விளம்பரம் hotwired.com என்ற இணையதளத்தில் இடம்பெற்றது. 1997ல் 400 மில்லியன் டாலர்கள் இணைய விளம்பரங்களில் முதலீடு செய்யப்பட்டது. 2000ல் அது 4.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.

9. 1995 செப்டம்பர் மாதம் வரை domain name என்றழைக்கப்படும் இணையதள முகவரிகள் பெறுவது இலவசமாகவே இருந்தது. கட்டண சேவை முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, domain name விற்பனை என்பது பரபரப்பான வியாபாரமாகி விட்டது. முக்கியமான நிறுவனங்களின் பெயர்களின் இணையதள முகவரிகளை முன்பதிவு செய்து கொண்டு, அந்த நிறுனங்களிடம் பேரம் பேசுவது அதிகமானது. 1997ல் business.com என்ற இணையதள முகவரி 150,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Wednesday, January 02, 2008

புத்தாண்டு விழாவில்

0 comments
மும்பையில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் மும்பை ஜுகு கடற்கரை அருகே மான பங்கப்படுத்தப்பட்டனர்.இதுபோன்று,கடந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தெற்கு மும்பையிலும் நடந்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.







இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.